இலங்கை மக்கள்
December 29, 2004 at 5:15 am | Posted in வகைப்படுத்தாதவை... | 7 Commentsசுனாமியால் பாதிக்கப்பட்ட எல்லோரையும் விட மிகவும் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு இலங்கை மக்களுக்கு நம்மாளான உதவிகளை மேற்கொள்ள முனைய வேண்டும். தமிழகத்திலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும்
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசும், தொண்டு நிறுவனங்களும் பல உதவிகளை அளித்து வருகின்றன.
ஆனால் வட கிழக்கு இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலக நாடுகளின் உதவி போய்ச் சேராத நிலை மிக்க வருத்தத்தை அளிக்கிறது. பல ஆண்டுகளாக போரினால் பாதிக்கப்பட்ட அம் மக்களை சமாதான
காலத்திலும் நிம்மதியாக இருக்க விடாமல் இயற்கை வஞ்சிக்கிறது.
இந்தியாவில் இருந்து நேரடியாக இலங்கைக்கு, உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து outward remittance மூலமாக பணம் அனுப்ப இயலும். உங்கள் வங்கிகளை தொடர்பு கொண்டால் விபரங்கள் கிடைக்கும்.
7 Comments »
RSS feed for comments on this post. TrackBack URI
Leave a comment
Blog at WordPress.com.
Entries and comments feeds.
you could as well mention where to give, for example:
http://manaosai.blogspot.com/2004/12/blog-post_29.html
Comment by Sundaravadivel— December 29, 2004 #
you could as well mention where to give, for example:
http://manaosai.blogspot.com/2004/12/blog-post_29.html
Comment by சுந்தரவடிவேல்— December 29, 2004 #
TRO Bank account in Colombo, Sri Lanka:
Bank A/C: 01607837001
Standard Chartered Bank
Wellewatte Branch
Colombo 06
Sri Lanka
By: annoymous
Comment by Anonymous— December 29, 2004 #
This post has been removed by the author.
Comment by thamil uthiram— December 30, 2004 #
This post has been removed by the author.
Comment by thamil uthiram— December 30, 2004 #
இந்தியாவில் பாதிக்கப்பட்டோரை விட இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவுவதே இக்கணத்தில் சாலச் சிறந்ததென நேற்றிலிருந்து எனக்கு எண்ணம் உதித்தவாறு உள்ளது. நான் பெங்களூரில் பணி புரிகிறேன்.மேற்குறித்த வங்கி கணக்கு எண் சரியானதா என்பதை உறுதிப் படுத்துங்கள் ! பாதிப்புற்ற எமது இணை உதிரங்களுக்கு எமது துயர் தோய்ந்த அனுதாபங்கள்.
Comment by thamil uthiram— December 30, 2004 #
இது சரியான வங்கிக் கணக்கு எண் தான்
Comment by தமிழ் சசி— December 30, 2004 #